285
உதகை அருகே புதுமந்து காவல்நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரிக்குள் சிக்கிய தம்பதியை தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். அதே பகுதி...

239
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்குக் கீழே உள்ள ஆற்றுப்பகுதியில் பெருமாள்புரத்தைச் சேர்ந்த 5 குழந்தைகளும், 4 பெண்களும் குளித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது, அருவியின் நீர்ப்பிடி...

417
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம்...

536
பண்ருட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் வேல்முருகனின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியதாக தீயணைப்பு வீரர்கள் குமரேசன் மற்றும் அருள்பிரகாஷ் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விட...

326
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பள்ளங்கி கோம்பை அருகே உள்ள மூங்கில்காடு பகுதியில் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது 4 வயது மகனை மருத்துவம...

432
குடியாத்தத்தை அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் சண்முகம் என்ற தொழிலாளியின் 8 வயது மகன் வெளியே விளையாடி விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, உள்ளே கோதுமை நாகபாம்பு இருந்ததைக் கண்டு அலறி அடுத்து வெளியே ஓடி...

766
உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடான பிரேசிலின் பாண்டனலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் இதுவரை 7 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வனம் எரிந்து நாசமடைந்துள்ளது. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ...



BIG STORY